நேற்று நாடுகடத்தப்பட்டவர் குற்றத்தடுப்பு பிரிவில்…
(UTV|COLOMBO) மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நேற்று நாடுகடத்தப்பட்ட 52 வயதான அபூபக்கர் மொஹமட் பதூர்தீன் என்பவர், மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளார். இவர் மாகந்துரே மதூஷ் மற்றும் கஞ்சிபான...