(UTV|COLOMBO) பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனின் எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு...
(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தேடுதல் நடவடிக்கையின்போது 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பண்டாரகம திறப்பனே, தெல்தெனிய, வத்தளை, ரக்குவானை, வவுனியா, பலங்கொட, மாத்தளை, மீஹலாவ ஆகிய பிரதேசங்களில் இருந்து...
(UTV|COLOMBO) அண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக பெயரிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுதொடர்பான மனு இன்று கொழும்பு...
(UTV|COLOMBO) மரக்கறி கொள்வனவு செய்வதற்கு வருகைதரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, வர்த்தக சங்கத்தின் தலைவர்...
(UTV|SOUTH AFRICA) தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட பாரிய வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்னாபிரிக்காவின் டேர்பன் நகர் மற்றும் க்வாஸுலு நேட்டல் மாகாணம் என்பன இந்த வௌ்ள...
(UTV|COLOMBO) நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பிலும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடுவதற்காக அழைக்கப்பட்டுள்ள சர்வகட்சிக் கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க,...
(UTV|COLOMBO) நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, விசேட சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்நிலையில், சமூக வலைத்தளங்களூடாக, பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களை அச்சமடையச்...
(UTV|COLOMBO) கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய நாடளாவிய ரீதியாக கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமையவே குறித்த சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்....
ரஷிய ஜனாதிபதி புடினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் முதல் முறையாக இன்று ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் சந்தித்து பேச உள்ளனர். இதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் தனது சிறப்பு ரயில்...
(UTV|COLOMBO) கொழும்பு நகரத்தில் பாதுகாப்பு தரப்பினரால் தற்போது விஷேட சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதித் தடைகளை ஏற்படுத்தி வாகனங்கள் மற்றும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சோதனை நடவடிக்கைக்கு பொதுமக்கள்...