Month : April 2019

சூடான செய்திகள் 1

அனைத்து வீடுகளையும் சோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

(UTV|COLOMBO) நாட்டின் அனைத்து வீடுகளும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். இனந்தெரியாத நபர்கள் எந்த இடங்களிலும் வசிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்....
சூடான செய்திகள் 1

“தனது சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை” – அமைச்சர் ரிஷாத்

(UTV|COLOMBO) அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர்களோ அவரது மனைவியின் சகோதரர்களோ எவரும் பொலிசாரினால் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை என்பதனை அமைச்சர் ரிஷாத் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்....
சூடான செய்திகள் 1வணிகம்

39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் இரத்து

(UTV|COLOMBO) தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் மாதம் 1ம் திகதி முதல் 39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு , குடியகல்வு கட்டுபாட்டாளர்...
சூடான செய்திகள் 1

பாதுகாப்பு செயலாளராக துசித வனிசிங்க

(UTV|COLOMBO) பதில் பாதுகாப்பு செயலாளராக துசித வனிசிங்க இன்று(26) நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியில் இருந்து நேற்று(25) விலகியமையினைத் தொடர்ந்தே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது....
சூடான செய்திகள் 1

கொம்பனிவீதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்பு

(UTV|COLOMBO) கொழும்பு – கொம்பனிதெரு வீதியில் 46 வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பொலிஸார் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.        ...
சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வவுச்சர்களது கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO) பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வவுச்சர்களது கால எல்லை எதிர்வரும் மே மாதம் 20ம் திகதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.        ...
கிசு கிசுசூடான செய்திகள் 1

உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்னெடுப்போருக்கு சிறைத்தண்டனை

(UTV|COLOMBO) இணையத்தளம் மற்றும் பேஸ்புக், வாட்ஸ்எப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் ஊடாக இவ்வாறான உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்னெடுத்த நபர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கைகளை...
சூடான செய்திகள் 1

ஐ.எஸ் தீவிரவாதம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும்-ஜனாதிபதி

(UTV|COLOMBO) இடம்பெற்ற கோர சம்பவத்துக்கான பொறுப்பையும், புலனாய்வு பிரிவு பலவீனமடைந்தமைக்கான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதேசமயம் ,அடிப்படைவாத தீவிரவாதிகள் 130 பேர் நாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி,...
சூடான செய்திகள் 1

டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) தேசிய போதனா டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை 2018 (2019) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பரீட்சை மீண்டும் நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...
சூடான செய்திகள் 1

பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமனம்

(UTV|COLOMBO) சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய இலங்கையின் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை கூடிய அரசியலமைப்பு பேரவையில் ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.        ...