Month : March 2019

சூடான செய்திகள் 1

இன்று(02) நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள லால்காந்த

(UTV|COLOMBO) நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டீ.லால்காந்த, இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். அநுராதபுரம் – புதிய புத்தளம் வீதியில் சிறைச்சாலைக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற...
சூடான செய்திகள் 1

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டில் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்மல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம்...
சூடான செய்திகள் 1

கொழும்பு – பெலியத்த ரயில் சேவை எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில்

(UTV|COLOMBO) கொழும்பிலிருந்து பெலியத்த வரையிலான ரயில் சேவை எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில் இடம்பெறவுள்ளது. இதற்குத் தேவையான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதே வேளை இந்தியாவிலிருந்து தருவிக்கப்படும்...
சூடான செய்திகள் 1

வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை…

(UTV|COLOMBO) சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி எதிர்வரும் 5ஆம் திகதி வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

போதைப்பொருள் குற்ற வழக்குகளை விசாரிக்க வேறு நீதிமன்றம்?

(UTV|COLOMBO) போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தனியான விசேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார். இதுபற்றி தான் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். போதைப்பொருட்களை...
சூடான செய்திகள் 1

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

(UTV|COLOMBO) கொழும்பின் பல பகுதிகளில் இன்று காலை  9 மணி முதல் 18 மணிநேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல்...
வகைப்படுத்தப்படாத

இராணுவ வீரர் அபிநந்தன் இந்தியாவை வந்தடைந்தார்

(UTV|INDIA) இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் அதிகாரிகள் அட்டாரி – வாகா எல்லையில் இந்தியா வசம் ஒப்படைத்தனர். ஏராளமான மக்கள் எல்லையில் திரண்டு அபிநந்தனுக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. புல்வாமா தாக்குதலுக்கு...
கிசு கிசு

பரபரப்பை ஏற்படுத்திய அந்த புகைப்படம்…

(UTV|COLOMBO)  உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இலங்கையில் புகைப்படம் எடுத்த வெளிநாட்டு ஜோடி சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளனர். போத்துக்கல் நாட்டை சேர்ந்த ரகாயன் மற்றும் மிகூயேல் ஜோடியே இவ்வாறு விமர்சனத்தை எதிர்நோக்கியுள்ளனர். இவர்கள் இலங்கையில்...
சூடான செய்திகள் 1

அமைச்சர் சம்பிக அக்குறணை விஜயம் – நகரை புதிதாக திட்டமிட ஏற்பாடு

(UTV|COLOMBO) அக்குறணை நகர் பல்கலாசார மக்களை கொண்டதும், கண்டி மாவட்டத்தின் மிகப்பெரிய பொருளாதார முக்கியத்துவம்வாய்ந்த நகராகவும் காணப்படுகிறது. இலங்கையின் பிரதானமான ஒரு வீிதியான ஏ-09 வீதியில் அமைந்துள்ள அக்குறனை நகரை எதிர்கால நடவடிக்கைகளுக்காக வேண்டி...
சூடான செய்திகள் 1

BREAKING NEWS-கே.டி லால்காந்த கைது…

(UTV|COLOMBO) மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.    ...