(UTV|COLOMBO) பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி ஜோசப் அலோசியஸ், எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை வௌிநாட்டிற்கு செல்வதற்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு பிரதம நீதவான்...
(UTV|COLOMBO) ஐக்கிய தேசிய கட்சியின் விசேட குழு கூட்டம் இன்று(05) கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது குறித்து சகல உறுப்பினர்களுடனும் விசேட கலந்துரையாடல்...
(UTV|AMERICA) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறிய ரக விமானம் வீடொன்றின் மீது மோதிய விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். விமானம் விபத்துக்குள்ளான போது, விமானத்தில் விமானி மாத்திரம் இருந்துள்ளார். எனினும் விமானம் வீடொன்றில் மோதி...
(UTV|BANGKOK) தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது. இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. நெரிசலான வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்து வரும்...
(UTV|COLOMBO) வட மாகாணத்தில் மாம்பழச்செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்து. வரண்ட வலயத்தில் வெற்றியளித்துள்ள மாம்பழச்செய்கையை யாழ். மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டத்தில், 10,000 டொம் ஜே.சி. வகையான மாம்பழக்கன்றுகளை யாழ்....
(UTV|COLOMBO) பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில், தமது குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கை தொடர்பில் சபாநாயகர்...
(UTV||COLOMBO) இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விஷேட அதிதியாக வருகை தந்த மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் இன்று (05) ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று...
(UTV|COLOMBO) இலங்கை பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரியும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபருமான எம்.ஆர்.லத்தீப் இன்றுடன்(05) ஓய்வுப் பெறுகிறார். 41 வருடமாக இத்துறையில் கடமையாற்றியுள்ள அவர், கடந்த இரண்டு வருடங்களாக பொலிஸ் விசேடப்...
(UTV|COLOMBO) சுங்கத் திணைக்கள முன்னாள் பணிப்பாளரான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவி நீக்கப்பட்டமைக்கும் தனது தலையீடுகள் எதுவும் இல்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவரை குறித்த பதவியில் இருந்து நீக்கியமைக்கு தானும் எதிர்ப்பினை தெரிவிப்பதாக அமைச்சர்...