இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு
(UTV|COLOMBO)-நீர்கொழும்பு – கொழும்பு வீதி ஜாஎல – வெலிகம்பிடிய சந்தியில் இன்று(05) அதிகாலை பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாரவூர்தி சாரதி றாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....