(UTV|COLOMBO)-எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தினம் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டம்...
மெக்சிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் சட்டவிரோதமாக பெட்ரோல் கொண்டு செல்லப்பட்ட குழாயில் கடந்த வெள்ளிக்கிழமை கசிவு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென...
(UTV|COLOMBO)-பாராளுமன்ற கூட்டம் இன்று (22) பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரையில் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பாராளுமன்ற கூட்டம் இடம்பெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்க கட்சிகளின் கூட்டமானது நேற்று (21) பிற்பகல்...
(UTV|COLOMBO)-தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று(21) முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்...
(UTV|AUSTRALIA)-அவுஸ்திரேலிய மெல்போன் நகரில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், தரப்படுத்தலில் முதல் நிலையில் உள்ள சிமோனா ஹாலெப்பை வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆரம்ப முதல் செட்டை செரீனா வில்லியம்ஸ்...
(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவானது இன்று(22) காலை 11.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக முன்னணியின்...
(UTV|COLOMBO)-இலங்கையின் உற்பத்திகளை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதற்கான உதவிகளை, விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் வழங்கவுள்ளது. இதனடிப்படையில், இலங்கையின் விவசாய அபிவிருத்திக்காக 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை குறித்த நிதியம் வழங்கவுள்ளது. 1978 ஆண்டிலிருந்து, இலங்கையின்...
க்ரைமியாவின் கேர்ச் ஸ்ரைட் இற்கு (Kerch Strait) அருகே கருங்கடலில் இரு சரக்குக் கப்பல்கள் தீப்பற்றியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தன்ஸானியாவுக்குச் சொந்தமான இரண்டு சரக்குக் கப்பல்களே இவ்வாறு தீப்பற்றியுள்ளன....
வட்சப் (WhatsApp) சமூக வலைத்தளத்தில் ஒரே தகவலை 5 தடவைகளுக்கு மேல் அனுப்புவதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. போலியான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வட்சப் குழுமம்...