Month : November 2018

வகைப்படுத்தப்படாத

பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-பங்களாதேஷின் பெனி மாவட்டத்தில் உள்ள சடார் உபசிலா பகுதியில்   ரயில் கடவையை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்...
சூடான செய்திகள் 1

ரதன தேரர் எதிர்கட்சியில் இருந்து விசேட உரை

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரதன தேரர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்து விசேட உரையொன்றினை ஆற்றியிருந்தார். “ தற்போதைய பாராளுமன்றத்தில் ஒரு புதிய அரசாங்கத்தை நியமிப்பதற்கு நான் செய்த முயற்சியினை கௌரவமாக நினைக்கிறேன். நாம் ஐக்கிய...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியுடன் கலந்துரையாட நாம் செல்வதில்லை

(UTV|COLOMBO)-ஜனாதிபதி அரசியலமைப்பு சட்டத்திற்கு கீழ் அடிபணியும் வரையில், ஜனாதிபதியுடன் எவ்வித கலந்துரையாடலும் இல்லை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தற்போதைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். “சூழ்ச்சியுடன் கூடிய...
சூடான செய்திகள் 1

சி.வி. விக்னேஷ்வரனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கம்

(UTV|COLOMBO)-வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாண சபைபின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளமையால், முன்னாள் முதலமைச்சரின் பாதுகாப்பு நீக்கப்பட்டதாக வட பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர்...
சூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் ஒன்றினை கோரி, கல்வியாளர்கள், தொழிற் துறையினர் இன்று கொழும்புக்கு

(UTV|COLOMBO)-இந்நாள் அரசின் நிலைப்பாடு தொடர்பில் மேலெழுந்துள்ள சர்ச்சை நிலை தொடர்பில் தீர்மானம் ஒன்றினை எட்ட வெகு விரைவில் தேர்தல் ஒன்றினை நடாத்துமாறு வலியுறுத்தி, கல்வியாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினரின் ஏற்பாட்டில் வேலைத்திட்டம் ஒன்று...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிக்க குழு

(UTV|COLOMBO)-பாராளுமன்ற பிரதி சபாநாயகரின் தலைமையில், பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக சபா நாயகர் கரு ஜயசூரிய இன்று(29) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் குறித்த சம்பவம் தொடர்பில்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தினை ஆளுங் கட்சியினர் வெளிநடப்பு செய்ய, விஜேதாச ராஜபக்ஷ அவையில் உரை

(UTV|COLOMBO)-பாராளுமன்றமானது ஜனநாயகத்தினை பாதுகாக்க வேண்டும் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஆளுங் கட்சி சார்பில் பாராளுமன்ற அமர்வானது வெளிநடப்பு செய்துள்ள வேளையில், அமைச்சர் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே...
சூடான செய்திகள் 1

ஆளுங் கட்சியினர் இன்று பாராளுமன்றத்தினை வெளிநடப்பு செய்யத் தீர்மானம்

(UTV|COLOMBO)-பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகளை இரத்து செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பிலான பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவது சட்ட விரோதமானது எனவும் ஆதலால் இன்று(29) ஆளுங் கட்சியினர் பாராளுமன்றத்தினை வெளிநடப்பு செய்வதாகவும்...
சூடான செய்திகள் 1

பாதுகாப்பு சபையின் பிரதானி வெலிகட சிறைச்சாலைக்கு மாற்றம்

(UTV|COLOMBO)-பாதுகாப்பு நிமித்தம் காரணமாக பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இருந்து வெலிகட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.        ...