மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்
(UTV|COLOMBO)-தற்போதைய மழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியில், நுவரெலியா மாத்தளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ஏதேனும் ஓரிடத்தில் மண்சரிவு அபாய அறிகுறிகள்...