Month : November 2018

சூடான செய்திகள் 1

UPDATE-கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவு

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் சற்றுமுன்னர் நிறைவுக்கு வந்ததாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது. இன்றைய நாளுக்கான நிகழ்ச்சி நிரல் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் படி தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய...
சூடான செய்திகள் 1

பலத்த காற்றுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறியளவில் மழை பெய்யக் கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும். நாடு முழுவதும்...
சூடான செய்திகள் 1

களனிவெளி தொடரூந்து சேவை பாதிப்பு

(UTV|COLOMBO)-பொரளை கொடா வீதிக்கு அருகில் தொடரூந்தொன்றில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் களனிவௌி வீதியின் தொடரூந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.      ...
சூடான செய்திகள் 1

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபரின் உத்தரவு

(UTV|COLOMBO)-சட்டம் மற்றும் ஒழுங்குகளை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.      ...
சூடான செய்திகள் 1

பாதுகாப்புநிலையை தொடர்ந்தும் வலுப்படுத்துமாறு ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பாதுகாப்புப் பேரவை நேற்று இரவு கூடியது. நாட்டின் பாதுகாப்புநிலை தொடர்பில் இதன்போது முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் அமைதி நிலையைத் தொடர்ந்தும்...
சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை உரிய முறையில் இடம்பெறும்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை உரிய முறையில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை...
சூடான செய்திகள் 1

“ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம்”-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்!

(UTV|COLOMBO)-ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். இலங்கையில் நீதித்துறை இன்னும் உயிர் வாழ்வதை இந்த நீதிமன்றத் தீர்ப்பு பலமாக உணர்த்தியுள்ளது. நீதித்துறைக்கு நாங்கள் தலைசாய்ப்பதோடு, ஜனநாயகப் போராட்டத்தில் எம்முடன் உழைத்த அனைத்துத் தரப்பினருக்கும்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் விடுத்த இடைக்கால தடையுத்தரவை அடுத்து, இன்று பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளது. ஜனாதிபதியினால் கடந்த 4 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படும்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குறித்த இடைக்கால தடை உத்தரவு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதம...
சூடான செய்திகள் 1

உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு 05 மணிக்கு அறிவிக்கப்படும்

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு 05 மணிக்கு வழங்கப்பட உள்ளது. அதுவரை வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.      ...