Month : November 2018

சூடான செய்திகள் 1

அமைச்சர்களின் நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை 122 வாக்குகளால் நிறைவேற்றம்

(UTV|COLOMBO)-அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணையானது 122 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 05ம் திகதி...
சூடான செய்திகள் 1

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் சற்றுமுன்னர் திறந்து வைப்பு

(UTV|COLOMBO)-நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வைபவ ரீதியாக சற்றுமுன்னர்...
சூடான செய்திகள் 1

TNA மற்றும் UNF சந்திப்பிற்காக ஜனாதிபதி நேரம் ஒதுக்கீடு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியினருடன் இடம்பெறவுள்ள சந்திப்புக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்று(30) மாலை 06.00 மணிக்கு ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசியக் கூடமைப்பிற்கும்...
சூடான செய்திகள் 1

அ.இ.ம. காங்கிரஸ், சபாநாயகரின் தீர்மானத்தினை வரவேற்றது

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தின் அண்மைய சபை அமர்வுகளான கடந்த 14,15,16 ஆகிய தினங்களில் போது இடம்பெற்ற குழப்பங்கள் மற்றும் மோதல்கள் தொடர்பில், பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், உள்ளக விசாரணையொன்றையும் நடத்த வேண்டிய தேவை நிமித்தமாக,...
சூடான செய்திகள் 1

பிரதமர் சட்டவிரோதமானது என தெரிவிக்கும் ரீட் மனு இன்று(30) விசாரணைக்கு

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரதமர் பதவியானது சட்டவிரோதமானது என தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு இன்று(30) விசாரணைக்கு எடுத்துக் கொளப்படவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கு சட்ட ரீதியான உரிமை இல்லை...
சூடான செய்திகள் 1

அமைச்சர்களின் அரச நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை சமர்பிப்பு

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய பாராளுமன்ற அமர்வின் போது, அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய முன்னணியின்...
சூடான செய்திகள் 1

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு பலத்த பாதுகாப்பு

(UTV|COLOMBO)-புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு வழமைக்கு மாறாக பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவிக்கையில், பொலிசார் நீதிமன்ற வளாகத்தினை சுற்றியும், அண்டிய வீதிகளிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, பொலிஸ் நாய்கள் பயன்படுத்தப்பட்டு நீதிமன்ற வளாகமானது...
சூடான செய்திகள் 1

அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இன்று

(UTV|COLOMBO)-இன்றைய(30) பாராளுமன்ற அமர்வில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விவாதம் தொடர்பான சபை ஒழுங்குப் பத்திரம் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.      ...
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

(UTV|COLOMBO-வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்...
வகைப்படுத்தப்படாத

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன்

(UTV|COLOMBO)-பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் இம்ரான்கான். இஸ்லாமாபாத்தில் இவர் இந்திய செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவுடன் அமைதி நிலவுவதையே பாகிஸ்தான் மக்கள் விரும்புகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியை...