Month : October 2018

சூடான செய்திகள் 1

களுத்துறை – தெம்புவன சம்பவம்-பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-களுத்துறை – தெம்புவனவில் நேற்று(03) கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மதுகம நீதவான் நீதிமன்றம் இன்று(04) உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத மணல் கடத்தல் பாரவூர்தியொன்று...
சூடான செய்திகள் 1

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு….

(UTV|COLOMBO)-கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி, நெல்சன் ஒழுங்கையிலுள்ள வீடொன்றிலிருந்து குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சுப்பையா பார்வதி என்ற பெண்ணொருவரே இவ்வாறு...
சூடான செய்திகள் 1

மாரவில ஆதார மருத்துவமனையின் கனிஷ்ட ஊழியர்கள் எதிர்ப்பில்…

(UTV|COLOMBO)-மாரவில ஆதார மருத்துவமனையின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் கனிஷ்ட ஊழியர்கள் தற்போதைய நிலையில் சேவையில் இருந்து விலகி ஈடுபட்டுள்ளனர். இவர்களின் 8 பேர் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள நீர்த்தாங்கியின் மீதேறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.  ...
சூடான செய்திகள் 1

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் நேற்று(03) பிற்பகல் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய மலைநாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த நீரோட்டத்தின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும்...
சூடான செய்திகள் 1

முச்சக்கர வண்டிகளில் செல்லும் பயணிகளா நீங்கள்?-பொலிஸார் அவசர எச்சரிக்கை!

(UTV|COLOMBO)-இலங்கையின் பல்வேறு பகுதியில் மோசடியான முறையில் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்றை இனங்கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கும்பல், முச்சரவண்டிகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்து புதிய முறையில் கொள்ளையடித்து...
சூடான செய்திகள் 1

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து தேசிய பொருளாதார சபை கவனம் செலுத்தியுள்ளது

(UTV|COLOMBO)-நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் தேசிய பொருளாதார சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் துறையினர், பல்கலைக்கழக உபவேந்தர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகளின் பங்குபற்றலில் கடந்த 02ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி...
சூடான செய்திகள் 1

பேருவளை துப்பாக்கி சூட்டு சம்பவம்- 4 பேர் கைது

(UTV|COLOMBO)-பேருவளை – பன்னில – அக்கரஅசுவ பிரதேசத்தில் உந்துருளியில் பயணித்த இரண்டு பேர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நான்கு பேரும் பேருவளை பகுதியில்...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் 25 ஆம் திகதி வாக்காளர் பெயர் பட்டியலின் இறுதி பணிகள் நிறைவு…

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 25 ஆம் திகதி இந்த...
சூடான செய்திகள் 1

இராணுவ தலைமை பணியாளரின் சேவை காலம் நீடிப்பு

(UTV|COLOMBO)-இராணுவ தலைமை பணியாளர் மேஜர் ஜனரால் தம்பத் பிரனாந்துவின் சேவை காலத்தினை நீடிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG...
சூடான செய்திகள் 1

ஐந்தாம் தர புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு

(UTV|COLOMBO)-தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் 500 ரூபா கொடுப்பனவை 750 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு...