Month : October 2018
அக்குரணை வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு விரைவில்…
(UTV|COLOMBO)-அக்குரணை நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப் போவதாக அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அக்குரணை நகரில் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறு பணிப்பு…
(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். சீசேல்ஸ் நாட்டுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிற்கு...
எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பாராளுமன்றத்துக்கு செல்லும் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு
(UTV|COLOMBO)-பத்தரமுல்லை பிரதேசத்தில் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் வரையான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுகின்ற அரச அதிகாரிகளால் முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகவே அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. [alert color=”faebcc”...
கோட்டபாயவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு…
(UTV|COLOMBO)-பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு டிசம்பர் 4 ஆம் திகதி முதல் தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு...
நான்கு நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறப்பு
(UTV|COLOMBO)-தெதுறு ஓய, பொல்கொல்ல, லக்ஷபான மற்றும் ராஜாங்கனய ஆகிய நான்கு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதன் காரணமாக குறித்த நீர்தேக்கங்களின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது....
அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை பரிசோதித்த பாகிஸ்தான்
(UTV|PAKISTAN)-இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் தனது ஆயுத பலத்தை அதிகரிப்பதில் தொடர்ந்து ஆர்வமும் அக்கறையும் காட்டி வருகிறது. உள்நாட்டு தயாரிப்பான பயங்கர போர் ஆயுதங்களுடன் சுமார் 700 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் ‘பாபர்’...
20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பிரதமர்!
(UTV|COLOMBO)-இலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள்...
மழை தொடர்ந்தும் நீடித்தால் கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிக்கலாம்
(UTV|COLOMBO)-மழை தொடர்ந்தால் களனி, களு மற்றும் கிங் கங்கைகளின் நீர் மட்டம் அதிகரிக்க கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த கங்கைகளின் நீர் மட்டம் பெருக்கெடுக்கும் நிலையில், இல்லை...
சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஒன்றிணைந்த எதிரணியின் முக்கிய சந்திப்பு இன்று
(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஒன்றிணைந்த எதிரணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது. சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த...