நான் விலகுவதே அனைவரதும் விருப்பம்?
(UTV|COLOMBO)-நான் பதவி விலகுவது தான் அனைவரதும் விருப்பம் என்றால் இராஜினாமா செய்வதே சரியானது என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை...