Month : October 2018

சூடான செய்திகள் 1

நள்ளிரவில் விருந்து வைத்த இளைஞர், யுவதிகளின் நிலை…

(UTV|COLOMBO)-இரத்தினபுரியில் பேஸ்புக் விருந்து வைத்த இளைஞர்கள், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். துரேகந்த பிரதேச வீடு ஒன்றில் இடம்பெற்ற பேஸ்புக் விருந்தில் கலந்து கொண்ட 35 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் நடத்தப்பட்ட...
கிசு கிசு

மேகன் மெர்க்கல் கர்ப்பம்…

(UTV|UK)-பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாகவும், 2019 இளவேனிற்காலத்தில் குழந்தையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி- மேகன் மெர்க்கல் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் 19-ஆம்...
சூடான செய்திகள் 1

நாடு முழுமையாக சீரழிந்துள்ளது-முன்னாள் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-தற்போதைய அரசாங்கம் தொடர்பில், போலிப் பிரசாரங்களைச் செய்யவேண்டிய எந்தவோர் அவசியமும் இல்லையெனவும் அரசாங்கத்தில் உள்ளவர்களால் செய்யப்படும் வேலைகள் குறித்து மாத்திரம் தெரிவித்தாலே போதுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொஸ்கம பிரதேசத்தில், நேற்று...
கேளிக்கை

ஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது

(UTV|INDIA)-இந்தி பட உலகில் திறமையான நடிகை என்று பெயர் வாங்கியிருக்கும் கங்கனா ரணாவத், எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகவே சொல்லி விடுவார். கங்கணாவுக்கு இந்தியில் பெயர் வாங்கிக் கொடுத்த படங்களில் ஒன்று குயின்....
கேளிக்கை

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு…

(UTV|INDIA)-‘பியார் பிரேமா காதல்’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக...
வகைப்படுத்தப்படாத

ஸிகா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

(UTV|INDIA)-ராஜஸ்தான் மாநிலத்தில் 61 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது....
சூடான செய்திகள் 1

யானை பிரச்சினையை தீர்ப்பதற்கு அரச நிறுவனங்கள் நிபந்தனை அற்ற விதத்தில் ஒத்துழைப்பு முக்கியம்

(UTV|COLOMBO)-இந்நாட்டில் நிலவும் யானை பிரச்சினையை தீர்ப்பதற்கு நிர்வாகிகளின் தலையீடு முக்கியமான ஒரு விடயம் என வனஜீவராசிகள் அமைச்சர் பாலித தேவப்பெருமா தெரிவித்துள்ளார். குருணாகல், மல்கடுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

காமினி செனரத்தின் வழக்கு 23ம் திகத்திக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை மீண்டும் எதிர்வரும் 23ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம்...
கிசு கிசு

67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழும் பெண்மணி

பெண்மணி ஒருவர் கடந்த 67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வெறும் பெப்சி குளிர்பானத்தை மட்டுமே குடித்து வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Jackie Page என்ற பாட்டிக்கு தற்போது 77 வயதாகிறது. 4 பிள்ளைகளுக்கு தாயான...
வளைகுடா

சவூதி அரேபிய ஊடகவியலாளர் குறித்த விசாரணை வௌிப்படையாக இருக்க வேண்டும்

(UTV|TURKEY)-சவூதி அரேபியாவின் பிரபல ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி (Jamal Khashoggi) காணாமல் போனமை குறித்த விசாரணைகள் வௌிப்படையாக இருக்க வேண்டும் என துருக்கி தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் காணாமற்போன சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் எவ்வகையான...