Month : September 2018

சூடான செய்திகள் 1வணிகம்

5 ரூபாவால் அதிகரிக்கும் பாணின் விலை

(UTV|COLOMBO)-பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 450 கிராம் எடை கொண்டு பாண் ஒன்றிற்கான விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்!

(UTV|COLOMBO)-மன்னார், உப்புக்குளம் அல்பதாஹ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், இந்த வருடத்திற்கான ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வு, உப்புக்குளம் அல்பதாஹ் மைதானத்தில் நேற்று மாலை (02) இடம்பெற்றபோது, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
சூடான செய்திகள் 1

152 ஆவது வருட பூர்த்தியை கொண்டாடும் இலங்கை காவல்துறை

(UTV|COLOMBO)-இலங்கை காவல்துறை இன்றுடன் 152 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. இதன் நிமித்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு, பம்பலபிட்டி காவல்துறை படைத் தலைமையக மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த வருட பூர்த்தி...
சூடான செய்திகள் 1

பேரணி தொடர்பில் நாளை கூடும் மகிந்த அணி

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிரணி தலைவர்கள் மற்றும் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான சந்திப்பொன்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை மாலை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஐந்தாம் திகதி நடத்தப்படவுள்ள பேரணி தொடர்பிலேயே இதன்போது கலந்துரையாடப்படுவதாக...
சூடான செய்திகள் 1

பிம்ஸ்டெக் தலைமைத்துவத்துடன் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை

(UTV|COLOMBO)-நேபாளத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையை வந்தடைந்துள்ளார். நேற்று (02) இரவு 10.20 மணியளவில் ஜனாதிபதி உட்பட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சிவப்பு கம்பளத்தின் மூலம் விஷேட...
சூடான செய்திகள் 1

67 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 67 ஆவது பிறந்த நாள் இன்றாகும். 1989 ஆம் ஆண்டு பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதியமைச்சர் மற்றும் அமைச்சரவை அமைச்சராக பல அமைச்சுக்களில்...
சூடான செய்திகள் 1

மாகல்கந்த சுதந்தர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களும் நீதிமன்றில் சரண்

(UTV|COLOMBO)-பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பெங்கமுவே நாலக்க தேரர், இத்தேகந்த சத்ததிஸ்ஸ தேரர், மாகல்கந்த சுதந்தர தேரர் மற்றும் மெடில்லே பஞ்சாலோக்க தேரர் ஆகியோர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு கொழும்பில்...
சூடான செய்திகள் 1

அரசாங்கப் பாடசாலைகள்’ மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரசாங்கப் பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படுகிறது. இதேவேளை, க.பொ.த.உயர்தரப் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படும்...