Month : August 2018

சூடான செய்திகள் 1

“வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகளை வழங்குவதில் விஷேட கவனம் தேவை” மன்னாரில் அமைச்சர் சஜித்திடம், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

(UTV|COLOMBO)-யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை விஷேட கவனஞ்செலுத்த வேண்டுமேன அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்....
கேளிக்கை

சிம்பு – ஓவியா இணையும்  படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு….

கடந்த வருடம் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “பிக்பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் கோடிக் கணக்கானோர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஓவியா, அதன் பின்னர் ஒருசில கோலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவ்வாறு அவர் நடித்து...
சூடான செய்திகள் 1

மோதரை – முத்துவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி…

கொழும்பு, மோதரை முத்துவெல்ல பிரதேசத்தில் இன்று(03) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, மோதரை முத்துவெல்ல பிரதேசத்தில் இன்று(03) மதியம் 12.50 மணியளவில் ஒருவர் மீது துப்பாக்கிச்...
சூடான செய்திகள் 1

பா. உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

2004 – 2006ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அவர் அமைச்சராக இருந்த போது சட்டவிரோதமாக 40.1 மில்லியன் ரூபா கையகப்படுத்தியமை குறித்த குற்றச்சாட்டில் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில்,...
சூடான செய்திகள் 1

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை…

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்கள் நிலவிய அதிக வரட்சியையடுத்து, நேற்று(02), மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்திருப்பதாக முல்லைத்தீவு மக்கள் தெரிவிக்கின்றன​ர். முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,...
சூடான செய்திகள் 1

வைத்தியர்களது பணிப்புறக்கணிப்பில் எவ்வித நியாயமும் இல்லை…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று(03) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பானது எவ்விதத்திலும் நியாயமற்ற ஒரு பணிப்புறக்கணிப்பு என்றும், மக்களை தவறான வழிக்கு இட்டு செல்லும் பணிப்புறக்கணிப்பு என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்தல் ஒன்றினை...
சூடான செய்திகள் 1

நாட்டின் சில பாகங்களுக்கு பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, ஊவா...
சூடான செய்திகள் 1

“இனவாதத் தீயை அணைக்கும் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்துவோம்” பொலன்னறுவை, திவுலான நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்!

நாட்டிலே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத நடவடிக்கைகளுக்கு தீனிபோடும் சமூகமாக நாங்கள் இருக்காது, அந்த நடவடிக்கைகளை எவ்வாறு அணைக்க முடியுமோ அவ்வாறான செயற்திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து செயற்பட வேண்டுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட்...
சூடான செய்திகள் 1

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஞாயிறன்று…

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிறன்று(05), ஆரம்பமாகவுள்ளது. நாடளாவிய ரீதியில் 3,050 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இம்முறை 3 இலட்சத்து 55,326 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்....
சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க உள்ளிட்ட 08 பேரினதும் விளக்கமறியல் நீடிப்பு…

கண்டி – திகன வன்முறையின் பிரதான சந்தேக நபர்களான மஹசோஹோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் எட்டு பேரையும் எதிர்வரும் 10ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க...