Month : August 2018

சூடான செய்திகள் 1

கொழும்பு – கண்டி வீதி மற்றும் இராஜகிரிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கொழும்பு – கண்டி வீதி மற்றும் இராஜகிரிய அண்டி பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொழும்பு – கண்டி வீதியில் கிரிபத்கொட மற்றும் கடவத்தை பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

அநுராதபுரத்தில் சிறுவனை தாக்கிய கழுகு

(UTV|ANURADHAPURA)-அநுராதபுரத்தின் சுவரிதம பிரதேசத்திற்குள் நுழைந்து சிறுவன் ஒருவனைத் தாக்கிய கழுகுகைப் பிடித்த பிரதேசவாசிகள், வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (14) காலை குறித்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு கழுகு தாக்கியுள்ளது. இதனையடுத்து, குறித்த...
விளையாட்டு

வெற்றியை சுவீகரித்து வெற்றி நடை போட்ட இலங்கை

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 03 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியின் நாணய...
சூடான செய்திகள் 1

தலவாக்கலை பிராதன வீதியில் மண்சரிவு

(UTV|COLOMBO)-கடந்த சில தினங்களாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடும் காற்றுடன் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று முதல் தலவாக்கலை, லிந்துலை, டயகம,...
சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் நேற்று (14) காலை வான்கதவு ஒன்று திறக்கப்பட்டிந்தது. இந்நிலையில் நீரின் உயர் மட்டம் தொடர்ந்தும்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம்

(UTV|COLOMBO)-நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் தீர்மானிப்பதற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியின் கட்சி தலைவர்கள்...
சூடான செய்திகள் 1

மகிந்தவுக்கு சி.ஐ.டி விடுத்துள்ள அறிவிப்பு…

(UTV|COLOMBO)-ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் மூலம் தகவல் வழங்கப்பட்டுள்ளது. குற்றவியல் திணைக்களம் இக் கடிதத்தினை அனுப்பிவைத்துள்ள நிலையில், நாளை மறு...
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள், களுத்துறை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சபரகமுவ, மேல் மற்றும்...
சூடான செய்திகள் 1

சகல அரச ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிப்பு-மஹிந்த அமரவீர

(UTV|COLOMBO)-சகல அரச ஊழியர்களினதும் சம்பளத்தை அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில்...