Month : August 2018

சூடான செய்திகள் 1

வவுனியாவில் நடந்துள்ள சோக சம்பவம்

(UTV|COLOMBO)-வவுனியா, பூமன்குளம் பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 33 வயது நிரம்பிய தாய் மற்றும் 5 வயது நிரம்பிய மகள் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்...
வணிகம்

“வரலாற்றில் முதல் தடவையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை மீது புதிய கொள்கை அறிமுகம்”

(UTV|COLOMBO)-வரலாற்றில் முதல் தடவையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை மீது புதிய கொள்கையை தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. எனது அமைச்சின் கீழ் செயற்படும் இத்தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார...
வகைப்படுத்தப்படாத

கொச்சி விமான நிலையத்திற்கு பூட்டு

(UTV|INDIA)-கேரளா தொடர் மழை காரணமாக கொச்சி விமான நிலையம் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2  மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து,கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை...
வகைப்படுத்தப்படாத

இத்தாலியில் பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் 26 பேர் பலி

(UTV|ITALY)-இத்தாலியின் ஜெனோவா நகரிலுள்ள நெடுஞ்சாலையில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில்,  குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், இந்தச் சம்பவத்தின்போது பல வாகனங்கள் வீழ்ந்ததில் மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்தோடு,...
சூடான செய்திகள் 1

கம்பஹா உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு 18 மணித்தியால நீர் விநியோகத்தடை

(UTV|COLOMBO)-திருத்த வேலைகள் காரணமாக களனி, வத்தளை மற்றும் பியகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுதினம் (17) நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

“வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர பொறிமுறை வேண்டும்” ஜனாதிபதியிடம், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

(UTV|COLOMBO)-வட பகுதி மீனவர்களுக்கு தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களால், தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும் அநியாங்களை கட்டுப்படுத்த, நிரந்தரப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். கடந்த...
சூடான செய்திகள் 1

டிலந்த மாலகமுவ காவல்துறையில்

(UTV|COLOMBO)-தமக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கார் பந்தய வீரர் டிலந்த மாலகமுவ, மேல் வடக்கு பிரதி காவல்துறைமா அதிபார் காரியாலயத்தில் முன்னிலையாகியுள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்...
சூடான செய்திகள் 1

மின் இணைப்பு துண்டித்ததில் நீர் வெட்டு அமுலுக்கு

(UTV|COLOMBO)-களுத்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் திடீரென நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது. களுத்துறை,கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின் இணைப்புகளை வழங்கும் அமைப்பில் மரம் ஒன்று வீழ்ந்ததில் குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

கடும் மழை:பல்வேறு நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் அடை மழையினால் பல்வேறு நீர்தேககங்களுன் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லக்ஷபான, கெனியன், நோர்டன் பிரிஜ் மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளே இவ்வாறு...