Month : August 2018

சூடான செய்திகள் 1

மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் திலக் மாரப்பன

(UTV|COLOMBO)-இலங்கையின் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தையின் நிமித்தம் இன்று(27) மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். இதன்போது மலேசியாவின் உதவி பிரதமர், மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார். 2017ஆம்...
சூடான செய்திகள் 1

தேசிய சம்பள ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UTV|COLOMBO)-அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாட்டை நீக்கி தேசிய சம்பள கொள்கை ஒன்றை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் இன்று(27) வழங்கப்படவுள்ளன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த...
சூடான செய்திகள் 1

மாளிகாவத்தை சம்பவம்-பாதாள உலக குழுக்கள் இடையேயான மோதலா?

(UTV|COLOMBO)-மாளிகாவத்தை – ஜூம்மா சந்தி பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் மரணமடைந்தார். உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி பிரயோகத்தில்...
சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷக்கு பாரத ரத்னா விருது?

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் விருந்தாளி அல்ல என இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அடுத்த சில வாரங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவின் டில்லியை...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாளை நேபாளத்திற்கு விஜயம்

(UTV|COLOMBO)-வங்காள விரிகுடாவை அண்மித்த வலய நாடுகளில், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்ட டெக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை(28) நேபாளத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த மாநாடு, நான்காவது தடவையாக...
விளையாட்டு

ஆசிய கிண்ணத்திற்கு இலங்கை அணியின் முதல்கட்ட குழாம் அறிவிப்பு…

செப்டெம்பர் 15ம் திகதி முதல் செப்டெம்பர் 28ம் திகதி வரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப குழாம் “bdcrictime” இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஆரம்ப...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில்வே பணிப்புறக்கணிப்பு..

வேதன பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கப்படாமையினால் எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளவுள்ளதாக புகையிரத சேவையாளர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. புகையிரத சேவையாளர்கள் தொழிற்சங்கங்கள் இதற்கு முன்னரும் பல தடவைகள் போராட்டங்களை நடத்தியமையும்...
சூடான செய்திகள் 1

காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் விஷேட மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி..

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்க விஷேட மேல் நீதிமன்றம் இன்று(24) உத்தரவிட்டுள்ளது. கடந்த அரசாங்க காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன்...
சூடான செய்திகள் 1

மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் இன்று(24)..

மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் இன்று(24) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் குறித்த அறிக்கையில் காணப்படுகின்ற குறைப்பாடுகளை முன்னிறுத்தி, பல கட்சிகள் அதற்கு எதிராக வாக்களிக்க...
விளையாட்டு

இலங்கை அணி சார்பில் அதிகளவு விக்கெட்களை வீழ்த்திய முதல் மூன்று இலங்கை வீரர்கள்…

2018ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி சார்பில் அதிகளவு விக்கெட்களை வீழ்த்திய முதல் மூன்று இலங்கை வீரர்களில் திசர பெரேரா, அகில தனஞ்சய மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் முறையே முன்னிலையில் உள்ளனர்....