தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம்
(UTV|COLOMBO)-எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து, தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்களைப்பதிவுசெய்யும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 15 வயது பூர்த்தியடைந்து முதற்தடவையாக பதிவுசெய்து அடையாளஅட்டையினை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும்...