Month : July 2018

சூடான செய்திகள் 1

சைட்டம் மருத்துவக் கல்லூரியின் தற்பொதைய நிலை

(UTV|COLOMBO)-சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே....
சூடான செய்திகள் 1

மகிந்தவை இன்று சந்திக்கவுள்ள 16 பேர் கொண்ட குழு

(UTV|COLOMBO)-அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு இன்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த...
வகைப்படுத்தப்படாத

இந்தியாவில் ஒரே குடும்பத்தினர் 11 பேர் சடலமாக மீட்பு

(UTV|INDIA)-இந்தியத் தலைநகர் தில்லியில் வீடு ஒன்றிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் 10 பேரின் உடல்கள் சிவிலிங்கில் தொங்கியநிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலியானவர்களில் இருவர்...
சூடான செய்திகள் 1

கஹவத்தை பெரஹராவில் குழப்பமடைந்த யானை

(UTV|COLOMBO)-கஹவத்தை பகுதியில் உள்ள விகாரையொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த பெரஹெரா நிகழ்வுக்கு இடையே யானையொன்று குழம்பியதில் 31 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெரஹெராவில் பயணித்த யானை குழம்பியதால் ஏற்பட்ட பதற்றத்தில்...
சூடான செய்திகள் 1

தனியார் வைத்தியசாலைகளில் பெறுமதிசேர் வரியை நீக்குவது குறித்து இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு

(UTV|COLOMBO)-தனியார் வைத்தியசாலைகளில் அறிவிடப்பட்டு வந்த 15 வீத பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கு திறைசேரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.   இதுதொடர்பாக நிபுணத்துவ வைத்திய சங்கத் தலைவர் டொக்டர் சுனில் விஜயசிங்க தெரிவிக்கையில் இதற்கான பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில்...
சூடான செய்திகள் 1

அமெரிக்காவில் இல்லாத ஊடக சுதந்திரம் இன்று இலங்கையில்-அமைச்சர் மங்கள

(UTV|COLOMBO)-ராஜபக்ஷ ஆட்சியை போன்று, பாதாள உலக குழுக்களுடன் தொடர்பில் இருந்த வேறு எந்த ஆட்சியையும் வரலாற்றில் காணமுடியாது என்று அமைச்சர் மங்கள் சமரவீர் தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...
சூடான செய்திகள் 1

“மக்கள் ஆணையை உரிய முறையில் நாட்டுத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறினால், தேர்தலில் தக்கபாடம் கிடைக்கும்”-(VIDEO)

(UTV|COLOMBO)-நல்லாட்சிக்குக் கிடைத்த மக்கள் ஆணையை ஜனாதிபதியும், பிரதமரும் உரிய முறையில், நிறைவேற்றத் தவறினால் அடுத்த தேர்தலில் நாட்டு மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிப்பர் எனவும், ஆட்சியில் எஞ்சியிருக்கும் காலத்தையாவது மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும்...