Month : July 2018

சூடான செய்திகள் 1

தேரர் ஒருவரால் காவற்துறை அதிகாரி கொலை…

(UTV|RATHNAPURA)-இரத்தினபுரி – கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர், விகாரையின் தேரரொருவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தேரரால் கழுத்து நெரிக்கப்பட்ட காவற்துறை அதிகாரி உடனடியாக...
சூடான செய்திகள் 1

பாடகி பிரியானி ஜயசிங்கவின் கணவர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-பாடகி பிரியானி ஜயசிங்க கொலை சம்பவத்தில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அவருடைய கணவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 23ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறுபாணந்துறை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். பாடகி...
சூடான செய்திகள் 1

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல்...
சூடான செய்திகள் 1

முசலியும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும்!!!!

(UTV|COLOMBO)-நாட்டில் எப்போதும் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இருந்து வருகிறார். பல்வேறு விமர்சனங்கள், சரி பிழைகளுக்கு மத்தியில் ஒருசில விடயங்களை மாத்திரம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முசலிப்...
சூடான செய்திகள் 1

எரிபொருள் விலையின் இறுதி தீர்மானம் இன்று

(UTV|COLOMBO)-எரிபொருள் விலை சம்பந்தமாக இறுதி தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். இன்று மாலை 04.00 மணியளவில் ஜனாதிபதி...
வகைப்படுத்தப்படாத

ஜப்பானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு…

(UTV|JAPAN)-ஜப்பான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்...
வகைப்படுத்தப்படாத

எத்தியோப்பியா – எரித்திரியா இடையேயான போர் முடிவு

(UTV|ETHIOPEA)-எத்தியோப்பிய மற்றும் எரித்திரிய நாட்டுத் தலைவர்கள் அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ள அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிலைமை முடிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 1998 தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரையான எல்லை முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவந்த சமாதான...
வகைப்படுத்தப்படாத

துருக்கியின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அர்துகான் பதவியேற்பு

(UTV|TURKEY)-துருக்கியின் புதிய அரசியலமைப்பு முறையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரஜப் தய்யிப் அர்துகான் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வும் பதவியேற்பு வைபவமும் நேற்று இடம்பெற்றது. சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு தலைநகர் அங்காராவில் அமைந்துள்ள...
புகைப்படங்கள்

துருக்கியின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அர்துகான் பதவியேற்பு

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/A1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/A2.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/A3.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/A4.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/A5.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/A6.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/A7.jpg”]   [alert color=”faebcc” icon=”fa-commenting”]...
சூடான செய்திகள் 1

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

(UTV|COLOMBO)-இரத்த பரிமாற்ற நிலைய மருத்துவர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும், இன்னும் உள்ள சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 17ம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகி வருவதாகவும் அரச வைத்திய...