Month : June 2018

வகைப்படுத்தப்படாத

தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது குணார் மாகாணம். இங்குள்ள காவல் நிலைய சோதனைக்கு வெளியே தற்கொலைப்படை பயங்கரவாதிகள் திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே...
சூடான செய்திகள் 1

இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவராக ரியாஸ் சாலி நியமனம்!!

(UTV|COLOMBO)-கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான, இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக, நியமிக்கப்பட்ட ரியாஸ் சாலி நேற்று (25) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால், இலங்கை...
வகைப்படுத்தப்படாத

ஆண் குழந்தையை கொன்ற தாய்

(UTV|INDIA)-மகாராஷ்டிரா மாநிலம் ஆருங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைசில் தாலுகாவை சேர்ந்த வேதிகா எர்னாடே தனது ஆண் கைக்குழந்தை காணாமல் போனதாக பொலிஸில் புகார் அளித்துள்ளார். பொலிஸாரின் மோப்ப நாயை பயன்படுத்தி தேடிய நிலையில், வேதிகாவின்...
சூடான செய்திகள் 1வணிகம்

SLIIT,MSc கற்கைநெறிக்கான உள்வாங்கல்கள் தற்போது

(UTV|COLOMBO)-இலங்கை உயர் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமான SLIIT கல்வியகமானது தனது விஞ்ஞான முதுமானி கற்கை நெறிகளுக்கான Open day  நிகழ்வை அண்மையில் நடாத்தியது. இந்நிகழ்வில் நடாத்தப்பட்ட செயற்பாடுகளில் பங்கேற்று MSc கற்கைநெறிகளுக்காக...
சூடான செய்திகள் 1

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

(UTV|COLOMBO)-கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே அந்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
சூடான செய்திகள் 1

மஹாநாம மற்றும் திஸாநாயக்கவுக்கு பிணை மறுப்பு

(UTV|COLOMBO)-இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோருக்கு பிணை வழங்க...
சூடான செய்திகள் 1

சித்திரவதைகளுக்கு உள்ளான மக்களுக்கு ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் சர்வதேச தினம்

(UTV|COLOMBO)-சித்திரவதைகளுக்கு உள்ளான மக்களுக்கு ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. சித்திரவதைக்கு முற்றுப் புள்ளி என்ற தொனிப்பொருளில் இந்த...
சூடான செய்திகள் 1

அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன்

(UTV|COLOMBO)-அரசியலில் தான் ஒருபோதும் ஈடுபட மாட்டேன் எனக் குறிப்பிட்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தாம் அரசியல் வாதிகளுக்கு சமமாக இருக்கக் கூடியவர்கள் அல்லர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை...
சூடான செய்திகள் 1

விபத்தில் குழந்தை உட்பட இருவர் பலி

(UTV|BATTICALOA)-மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் 26 ஆவது கிலோ மீற்றர் மைல் கல்லிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். தனியார் பேருந்து ஒன்று எதிர்திசையில் வந்த வேன்...
சூடான செய்திகள் 1

சங்கநாயக்க தேரரைச் சந்தித்து சுகம் விசாரித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

(UTV|COLOMBO)-வவுனியா ஸ்ரீபோதி தக்க்ஷினாராமய விகாரையின் விகாராதிபதியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான சங்கநாயக்க தேரருமான, சியம்பலகஸ்வேவ விமலசார தேரர் சுகயீமுற்றுள்ளார். அவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள்...