Month : June 2018

சூடான செய்திகள் 1

அஞ்சல் பணியாளர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO)-தொடர்ந்து 12 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் அறிவுறுத்த தீர்மானித்துள்ளன. கட்சிகளின் தலைமையகங்களுக்கு சென்று அது தொடர்பில் அறிவுறுத்தவுள்ளதாக ஒன்றிணைந்த...
சூடான செய்திகள் 1

தடை செய்யப்பட்ட 14 தமிழர்களின் பெயர் விபரங்கள் இதோ..!

(UTV|COLOMBO)-தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் அடிப்படையில், வெளிநாடுகளில் வசிக்கும் மேலும் 14 தமிழர்கள் இலங்கைக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு நேற்று இலங்கை பாதுகாப்புச் செயலர்...
சூடான செய்திகள் 1

அமெரிக்கா விலகினாலும் இலங்கைக்கு நெருக்கடியே

(UTV|COLOMBO)-அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகியுள்ள நிலையில், அதனைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து விடுபடமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி தயான் ஜெயதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார். மனித...
சூடான செய்திகள் 1

கடமையைப் புறக்கணிக்கும் தபால் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை

(UTV|COLOMBO)-தபால் ஊழியர்களில் சேவைக்கு சமூகமளிக்கும் பணியாளர்களுக்கு மாத்திரமே ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என தபால் மா அதிபர் டீ.எல்.பீ ரோஹண அபேரத்ன அறிவித்துள்ளார். இன்னும் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...
சூடான செய்திகள் 1

அரச வர்தகக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஹுசைன் பைலா

(UTV|COLOMBO)-அரச வர்தகக்கூட்டுத்தாபனத்தின் (STC) தலைவராக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் பைலா அவர்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் தலைவருமான அல்-ஹாஜ். அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
சூடான செய்திகள் 1

கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்துக் கொன்றவர்கள் கைது?

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை அடித்துக் கொன்றமைக்காக சிலர் கைது செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வனஜீவராசிகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. வனஜீவராசிகள் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 10 பேரை தாக்கி காயப்படுத்தியதை அடுத்து,...
சூடான செய்திகள் 1

காலவரையறையின்றி ரஜரட்ட பல்கலைக்கழகம் மூடப்பட்டது

(UTV|COLOMBO)-ரஜரட்ட பல்கலைக்கழகம் திகதி குறிப்பிடப்படாமல் மூடப்பட்டுள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் நிர்வாக கட்டிடத்துக்குள் அத்துமீறி பிரவேசித்து தங்கி இருந்ததை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தன இதனைத்...
சூடான செய்திகள் 1

இந்தியர் ஒருவர் இலங்கையில் கைது

(UTV|COLOMBO)-பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஒரு தொகை வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற ஒருவரை நேற்று (21) சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சீனாவுக்கு பயணிப்பதற்காக விமான நிலையத்திற்கு சென்ற 54 வயதான...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு இன்று

(UTV|COLOMBO)-சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று இரண்டாவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது. கடந்த 19ம் திகதி...
சூடான செய்திகள் 1

ஏகாதிபத்திய ஆட்சிக்கு மீண்டும் நாட்டில் இடமளிக்கப்போவதில்லை

(UTV|COLOMBO)-2015 ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது அன்று நாட்டில் காணப்பட்ட ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகவேயாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.   இந்த அனுபவங்களை...