அஞ்சல் பணியாளர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை
(UTV|COLOMBO)-தொடர்ந்து 12 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் அறிவுறுத்த தீர்மானித்துள்ளன. கட்சிகளின் தலைமையகங்களுக்கு சென்று அது தொடர்பில் அறிவுறுத்தவுள்ளதாக ஒன்றிணைந்த...