Month : May 2018

சூடான செய்திகள் 1

பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மஞ்சள் கடவையில் பாதையை கடக்க முற்பட்ட வேளை, அப்பகுதியல் வந்த...
சூடான செய்திகள் 1

கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-மழை காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில்...
சூடான செய்திகள் 1

பம்பலப்பிடியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவல்

(UTV|COLOMBO)-பம்பலப்பிடியில் உள்ள காவற்துறை புலனாய்வு பிரிவு தலைமையக கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவியுள்ளது. தீ பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீயணைப்பு நடவடிக்கைக்காக இரு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல்களை அரசாங்கம் வெளியிட வலியுறுத்தல்

(UTV|COLOMBO)-2009 ஆண்டு இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. போர் முடிவடைந்து 9 வருடங்களாகியுள்ள நிலையில், படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை அரசாங்கம்...
சூடான செய்திகள் 1

உடவளவை நீர்த்தேத்தின் திறக்கப்பட்ட இரண்டு வான் கதவுகள் மூடல்

(UTV|COLOMBO)-அதிக மழை காரணமாக உடவளவை நீர்த்தேத்தின் திறக்கப்பட்ட 3 வான் கதவுகளில் இரண்டு கதவுகள் மூடப்பட்டுள்ளன. அதேபோல் , தெதுரு ஓயா நீர்த்தேகத்தின் 8 வான் கதவுகளும் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய...
சூடான செய்திகள் 1

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் ஒன்பது வருடங்கள்

(UTV|COLOMBO)-இந்நாட்டில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் ஒன்பது வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு 9வது இராணுவ வீரர்கள் தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்ற மைதானத்தில் இராணுவ...
சூடான செய்திகள் 1

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

(UTV|COLOMBO)-நாட்டை அண்டிய வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் சில தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இன்றைய தினம் மத்திய...
சூடான செய்திகள் 1

மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு எட்டு மணியுடன் நிறைவு

(UTV|COLOMBO)-அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு போரட்டம் இன்று காலை எட்டு மணியுடன் நிறைவடைகின்றது. நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பமான இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில்...
சூடான செய்திகள் 1

புனித ரமழான் நோன்பு இன்றைய தினத்திலிருந்து ஆரம்பம்

(UTV|COLOMBO)-தலைபிறை தென்படாத காரணத்தினால் புனித ரமழான் நோன்பு  18ம் திகதி வௌ்ளிக்கிழமை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது நேற்று  நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாதவில்லை எனவும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.    ...
சூடான செய்திகள் 1வணிகம்

கட்டார் பொருளாதார அமைச்சரை சந்தித்த அமைச்சர் ரிஷாத்

(UTV|COLOMBO)-கட்டார் பொருளாதார மற்றும் வாணிப அமைச்சர் சேய்க் அஹ்மட் பின் ஜசிம் பின் மொஹமட் அல்-தானியை அமைச்சர் ரிசாட் பதியூதீன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு டோகாவில் இடம்பெற்றதாக கல்ப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது...