Month : May 2018

சூடான செய்திகள் 1

கொழும்பு – புத்தளம் புகையிரத சேவையில் பாதிப்பு

(UTV|COLOMBO)-கொழும்பு – புத்தளம் புகையிரத மார்க்கத்தில், லுனுவில புகையிரத நிலையம் வரையில் மாத்திரமே ரயில் சேவை இடம்பெறுவதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது. நாத்தாண்டிய – தும்மோதர புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத வீதியில்...
சூடான செய்திகள் 1

களினிவௌி தொடரூந்து வீதியின் போக்குவரத்து செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-களினிவௌி தொடரூந்து வீதியின் போக்குவரத்து செயற்பாடுகள் கொழும்பு கோட்டை தொடக்கம் மஹரகம வரையில் தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொட்டாவை தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ள தொடரூந்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றமையால் இவ்வாறு தொடரூந்து போக்குவரத்து...
சூடான செய்திகள் 1

மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழப்பு

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம், கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (23) காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் தொலைக்காட்சி இயங்காத காரணத்தால், கேபிள் டிவி...
சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை இன்று முதல் மீண்டும் அதிகரிக்கக்கூடும்

(UTV|COLOMBO)-நாட்டின் தெற்மேற்கு பகுதியிலும், வடக்கு மாகாணத்தின் சில மாவட்டங்களில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று முதல் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில்...
சூடான செய்திகள் 1

பஸ் கட்டணம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-பஸ் கட்டணத்தை 12.5 சதவீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்திருந்தார். இதன் கீழ் அரச தனியார் பஸ் போக்குவரத்துக்...
சூடான செய்திகள் 1

வௌ்ளம் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம்-சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

(UTV|COLOMBO)-வௌ்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் தொற்று நோய்கள் பரவுதற்கான நிலைமை காணப்படுவதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவை...
சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு; 84,943 பேர் பாதிப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் நாட்டின் 14 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றத்தில் 18,542 குடும்பங்களின் 84,943 பேர்...
சூடான செய்திகள் 1

உடவலவை நீர் தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு..

(UTV|COLOMBO)-உடவலவ நீர் தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.இதன் காரணமாக பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”]...
சூடான செய்திகள் 1

வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் சதொச நிறுவனத் தலைவருக்கு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை

(UTV|COLOMBO)-வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலாளர் ஊடாக உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு சதொச நிறுவனத் தலைவருக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். நாட்டின் பல...
சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலையால் 8 பேர் பலி – 38,040 பேர் பாதிப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 38,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 8 பேர் சீரற்ற காலநிலையால் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 15 மாவட்டங்களில் சீரற்ற...