Month : May 2018

சூடான செய்திகள் 1

பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர நியமனம்

(UTV|COLOMBO)-உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (23) பதில் பிரதம நீதியரசருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி...
சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவேன்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தாம் இராஜினாமாச் செய்துள்ள போதும், கட்சிக்கும் தலைமைக்கும் தொடர்ந்தும் விசுவாசமாகவே இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவவி தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...
சூடான செய்திகள் 1

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விவசாய பீட மாணவர்களுக்கு விடுமுறை

(UTV|COLOMBO)-ரஜரட்ட  பல்கலைக்கழகத்தின் சாலியபுர விவசாய பீட மாணவர்களுக்கு பரவும் சின்னம்மை நோய் காரணமாக விவசாய பீடம் மூடப்பட்டுள்ளது. விவசாய பீடத்தின் சில மாணவர்களுக்கு சின்னம்மை நோய் தொற்றியுள்ளதுடன், ஏனைய மாணவர்களுக்கும் தொற்றாமல் இருப்பதற்கு எதிர்வரும்...
சூடான செய்திகள் 1

நாடாளுமன்ற வளாகப் பகுதி நீரில் மூழ்கும் நிலைமை?

(UTV|COLOMBO)-நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடாளுமன்ற வளாகப் பகுதி நீரில் மூழ்கும் நிலைமை உள்ளமை குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார். நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடாளுமன்ற...
சூடான செய்திகள் 1

கணித பாட ஆசிரியரின் கீழ்த்தரமான செயல்…!

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயது மாணவிகள் ஏழு பேரை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரொருவர் இன்று தெல்லிப்பளை காவற்துறையால் கைது செய்யப்பட்டார். குறித்த பாடசாலையின்...
சூடான செய்திகள் 1

தப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-தொடர்ந்து நீடிக்கும் சீரற்ற காலநிலையால் தப்போவ நீர்தேக்கத்தின் மேலும் இரண்டு வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. தப்போவ நீர்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருந்தமை...
சூடான செய்திகள் 1

அமைச்சர் றிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள்

(UTV|COLOMBO)-வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்தவரை உதவுமாறு அகில மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள மழை, வெள்ள...
சூடான செய்திகள் 1

ஆசிரியைகளுக்கான முக்கிய அறிவித்தல்

(UTV|COLOMBO)-கர்ப்பிணி ஆசிரியைகள் இன்று தொடக்கம் உரிய ஆடையை அணித்து பாடசாலைகளுக்கு சமூகமளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் செயற்பாட்டின் போது இலகுவான உடையொன்றை வழங்குவது தொடர்பான அத்தியாவசியத்தன்மை தொடர்பில் மருத்துவர்கள் , கல்வி...
சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலையால் 12 பேர் உயிரிழப்பு; 106,913 பேர் பாதிப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம் நாட்டின் 18 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 11,723 குடும்பங்களை சேர்ந்த 44,745 பேர் பாதுகாப்பு...
சூடான செய்திகள் 1

டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரிப்பு-தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு

(UTV|COLOMBO)-நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய்ப்பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பொதுவைத்திய நிபுணர் ப்ரஷீலா...