Month : April 2018

வகைப்படுத்தப்படாத

ஜெர்மனியில் இரு ரெயில்கள் மோதல்

(UTV|GERMANY)-ஜெர்மனி நாட்டில் சுரங்க ரெயில் சேவை செயல்பட்டு வருகிறது. ஜெர்மனி நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டூயிஸ்பர்க் நகரில் சுரங்க ரெயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்....
வகைப்படுத்தப்படாத

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதி

(UTV|ENGLAND)-இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். இவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரண்மனையின்...
சூடான செய்திகள் 1

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-கொழும்பு மாநகர எல்லலைப்பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் கொழும்பு மாநகர முதல்வர் திருமதி ரோசி சேனநாயக்க தலைமையிலும் , கொழும்பு மாநகர சபை சுகாதார திணைக்களம் ,சுகாதார அமைச்சு , ஜனாதிபதி செயலணி...
சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஶ்ரீலசுக வின் முடிவு

(UTV|COLOMBO)-பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்காது இருக்க தீர்மானித்துள்ளதாக இராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையிலேயே இந்த...
சூடான செய்திகள் 1

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் தற்போதும் விஷேட பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின்...
வகைப்படுத்தப்படாத

பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் கங்கிரஸ் முடிவு.

(UTV|COLOMBO) பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைகொண்டுவந்தவர்களின் நோக்கத்தை  தோற்கடிக்க பிரதமருக்குஆதரவாக வாக்களிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீடம்முடிவு செய்துள்ளது. இன்று இரவு கொழும்பில் கூடிய கட்சியின் உயர்பீடம் சுமார் நான்கு மணிநேரம் இநு தொடர்பில் ஆராய்ந்த பின்னர் இந்தத் தீர்மானத்தைமேற்கொண்டது. பிரேரணையைக் கொண்டுவந்தவர்களின் நோக்கம் நல்லாட்சிக்கு சதிசெய்து அதனை கவிழ்ப்பதற்கே என தமது கட்சி உணர்ந்ததாலேயே இந்தமுடிவை முடிவை மேற்கொண்டதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார். இதற்கு முன்னதாக இன்று மாலை பிரதமருடன் அகில இலங்கை மக்கள்காங்கிரஸ் கட்சி நீண்ட நேர பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம்களின்பாதுகாப்பு, அம்பாறை, திகன கலவரங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்குமுழுமையான நஷ்ட ஈடு வழங்குவதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டபின்னரே தமது கட்சியின் அரசியல் உயர் பீடம் கூடி இந்த இறுதி முடிவைமேற்கொண்டது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000...
சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமானது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி காலை...
வகைப்படுத்தப்படாத

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லப் பிரேரணை மீதான விவாதம் இன்று

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான நாடாளுமன்ற விவாதமும் வாக்களிப்பும் இன்று இடம்பெறவுள்ளது. அதன்படி, இன்றைய நாடாளுமன்றம் முற்பகல் 9.30 க்கு கூடவுள்ள நிலையில் இரவு 9.30க்கு...
கேளிக்கை

சினிமாவுக்காக நடிகைகள் திருமணத்தை தள்ளிப்போடக் கூடாது

(UTV|INDIA)-பிரபல இந்தி நடிகை ராணிமுகர்ஜி. 1990-களிலும் 2000-லும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். பின்னர் இந்தி இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆதித்ய சோப்ராவை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கிச்கி’ என்ற...
கேளிக்கை

2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய்

(UTV|INDIA)-ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் `எந்திரன்’. ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய் நடித்திருந்த இந்த படத்தின் இரண்டாவது பாகம் `2.0′ என்ற பெயரில் தற்போது தயாராகி...