நபரொருவர் தூக்கிட்டுத் தற்கொலை
(UTV|COLOMBO)-சிலாபம் – கொஹொம்பவத்த பிரதேசத்தில் நபரொருவர் தூக்கிட்டுத்தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இவர் தனது வீட்டின் கூரையில் இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த நபரின் உடல் சிலாபம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள...