Month : April 2018

சூடான செய்திகள் 1

நபரொருவர் தூக்கிட்டுத் தற்கொலை

(UTV|COLOMBO)-சிலாபம் – கொஹொம்பவத்த பிரதேசத்தில் நபரொருவர் தூக்கிட்டுத்தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இவர் தனது வீட்டின் கூரையில் இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த நபரின் உடல்  சிலாபம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள...
சூடான செய்திகள் 1

மஹிந்தவும் பாராளுமன்றத்திற்கு வந்தார்

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். பாராளுமன்றத்தில் தற்போது நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை கூறத்தக்கது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நம்பிக்கையில்லை

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது, அரசியல் நிகழ்ச்சிரலுக்கு அமைய கொண்டுவரப்பட்டுள்ளதென்றும் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நம்பிக்கையில்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு...
சூடான செய்திகள் 1

கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

(UTV|COLOMBO)-பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. சம்பந்தப்பட்ட அமைச்சருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை நேற்றைய தினம் (03) அமுல்படுத்தாததன் காரணமாக வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து...
சூடான செய்திகள் 1

பிரதமருக்கு எதிராக வாக்களிக்க தயாராகும் ஜேவிபி

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின்...
சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லா பிரேரணை; சுதந்திர கட்சி பிரதமருக்கு எதிராக வாக்களிக்கும்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு...
சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் வெற்றிபெற அட்டனில் விசேட வழிபாடு

(UTV|HATTON)-நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க வெற்றிபெற வேண்டி அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு 04.04.2018 காலை  இடம்பெற்றது பிரமருக்கு எதிராக ஒன்றினைந்த எதிர் கட்சியினரால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவின் யு டியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு

(UTV|AMERICA)-அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள சாப் புருனோ பகுதியில் யூ டியூப் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று அந்த அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலகத்தின் ஊழியர்கள் தங்களது இரு கைகளையும் உயர...
வளைகுடா

எகிப்து அதிபராக மீண்டும் தேர்வான அப்துல் சிசிக்கு பிரான்ஸ் வாழ்த்து

(UTV|EGYPT)-எகிப்து நாட்டில் அதிபர் தேர்தல் கடந்த வாரம் நடந்தது. இதற்கான ஓட்டுப்பதிவு பல்வேறு கட்டங்களாக நடந்தன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அப்தெல் ஃபாட்டா அல்-சிசி மீண்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சிறையில் உள்ள...
வகைப்படுத்தப்படாத

கிளர்ச்சியாளர்கள் வெளியேறியதை தொடர்ந்து கிழக்கு கூட்டாவுக்கு 40 ஆயிரம் மக்கள் திரும்பினர்

(UTV|SYRIA)-சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரை அடுத்து அமைந்து உள்ள கிழக்கு கூட்டாதான், கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து வந்த கடைசி முக்கியப் பகுதி ஆகும். அதை மீட்பதற்காக அதிபர் பஷார் அல் ஆசாத் படைகள் கடந்த...