Month : April 2018

சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|COLOMBO)-கண்டி கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹசோன் பலகாய அமைப்பின் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது...
வகைப்படுத்தப்படாத

உலகின் அதிகூடிய வயதைக்கொண்ட நபி தஜுமா காலமானார்

(UTV|JAPAN)-உலகின் ஆகக்கூடிய வயதைக் கொண்ட பெண் எனக் கருதப்படும் ஜப்பானைச் சேர்ந்த திருமதி நபி தஜுமா(Nabi Tajima) நேற்று காலமானார். இவருக்கு இறக்கும் போது வயது 117 ஆகும். இவர் கடந்த ஜனவரி மாதம்...
வணிகம்

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அலங்கார மீன் உற்பத்தி

(UTV|COLOMBO)-இலங்கையில் அலங்கார மீன் ஏற்றுமதி மற்றும் உள்ளுர் வர்த்தகத்திற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏற்றுமதி துறையை கூடுதலான வருமானத்தை பெறக்கூடிய அலங்கார மின் தொழில்துறைக்கு சர்வதேச தரத்தை அறிமுகப்படுத்தல், தேவையான தொழில்நுட்பம், நிதி வசதிகளை...
சூடான செய்திகள் 1

கடும் வெப்பம் காரணமாக சிறுவர்கள் பாதிக்கக்கூடிய நிலை- லால் ஏக்கநாயக்க

(UTV|COLOMBO)-தற்பொதுழுது நிலவும் வெப்பத்துடன் கூடிய காலநிலை காரணமாக திறந்தவெளியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கூடியவரையில் தவிர்த்துக்கொள்ளுமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கடும் வெப்பத்தின் காரணமாக சிறுவர்கள் பாதிக்கக்கூடிய நிலை இருப்பதாக விளையாட்டுத்துறை வைத்திய அதிகாரி லால் ஏக்கநாயக்க...
வகைப்படுத்தப்படாத

காளான் சாப்பிட்டு 4 பேர் உயிரிழப்பு

(UTV|KALIMPONG)-மேற்கு வங்க மாநிலம் கலிம்போங் பகுதியை சேர்ந்தவர் அண்டிம் ராய். இவர் கடந்த வியாழன்கிழமை காட்டு பகுதியில் இருந்து சில காளான் வகை செடிகளை பறித்து வந்துள்ளார். அதை அவரது குடும்பத்தினர் மற்றும் பக்கத்து...
விளையாட்டு

56வது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி; ஆரம்பம்

(UTV|COLOMBO)-தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி கொழும்பு சுகததாச மைதானத்தில் இன்று ஆரம்பமாகிறது.   சுகததாச மைதானத்தில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை ஓடுதளத்தில் இடம்பெறும் முதலாவது மெய்வல்லுனர் போட்டி இதுவாகும். எதிர்வரும் வியாழக்கிழமை வரை இடம்பெறும்...
சூடான செய்திகள் 1

8 மாத குழந்தையுடன் தற்கொலை செய்த தந்தை

(UTV|COLOMBO)-வெல்லாவ, பல்லேகொட்டுவ பகுதியில் நபரொருவர், தனது எட்டு மாதக் குழந்தையுடன் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். காங்கேசன்துறையில் இருந்து மாத்தறை நோக்கி பயணத்தை மேற்கொண்ட புகையிரதத்திலேயே குறித்த நபர், தனது குழந்தையுடன் பாய்ந்து...
வகைப்படுத்தப்படாத

போராட்டத்தின்போது பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில், ஓய்வூதிய சீர்திருத்தம் காரணமாக அரசாங்கத்துக்கு எதிராக கடந்த சில தினங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களில் வன்முறை மூண்டது. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதல்களில் பலர்...
சூடான செய்திகள் 1

இன்றும் கடல் கொந்தளிப்பு

(UTV|COLOMBO)-நாட்டின் நாளை வரையான காலப்பகுதியில் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பிரதேசங்களில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடிய சாத்தியம் உள்ளதாக...
வகைப்படுத்தப்படாத

தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|KABUL)-தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க பாதுகாப்புப்படைகள் வாபஸ் பெறப்பட்ட மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள்...