Month : March 2018
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விடயங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவுவதை தடுப்பதற்கு நடவடிக்கை
(UTV|COLOMBO)-தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவுவதை தடுப்பதற்கு குறித்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை ,தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களில் நேற்று ...
உண்மையிலேயே திருமணம் செய்வாரா ஆர்யா?
(UTV|INDIA)-நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்தும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டுவருகிறார். அதில் அவரை திருமணம் செய்து கொள்ள இம்ப்ரெஸ் செய்ய பல பெண்கள் போட்டிபோட்டு பல்வேறு விஷயங்களை...
பிரபல பாடகரின் மகன் கைது
(UTV|INDIA)-இந்திய சினிமாவில் அதிகம் பிரபலமான பாடகர் உதித் நாராயண். இவர் தமிழிலும் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவரது மகன் ஆதித்ய நாராயண். அவரும் பிரபல பாடகர் தான் என்றாலும் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்....
ஆண்மையை நிரந்தரமாக இழக்கச் செய்யும் மருந்துகள் இல்லை
(UTV|AMPARA)-அம்பாறை மற்றும் கண்டி கலவரங்களை தொடர்ந்து ஆண்மையிழக்கச் செய்யும் மருந்துகள் குறித்த விவகாரம் சர்வதேச சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அம்பாறையில் முஸ்லிம்களின் உணவகத்தில் ஆண்மையிழக்கச் செய்யும் மருந்து கலந்த உணவு வழங்கப்பட்டதாகக் கூறி சிலர் அந்த...
முட்டை இறக்குமதி செய்யும் தேவையில்லை
(UTV|COLOMBO)-உள்நாட்டு நுகர்வுக்கு போதுமான அளவு முட்டைகள் சந்தையில் காணப்படுவதால் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான எவ்வித தேவையும் இல்லை என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிகால் வெடிசிங்க, கிராமிய பொருளாதார...
ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது
(UTV|BADULLA)-ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். சின்னம்மை நோய் பரவல் காரணமாகவே பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் மறு...
சமூக வலைத்தளங்கள் மீதான தடை வௌ்ளிக்கிழமை முதல் நீக்கப்படும்
(UTV|COLOMBO)-பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை பெரும்பாலும் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (16) முதல் நீக்கப்படும் என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணாந்தோ கூறியுள்ளார். கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை...