Month : June 2017

வகைப்படுத்தப்படாத

கொழும்பு காலிமுகத்திடல் நுழைவுப் பாதை பூட்டு!

(UDHAYAM, COLOMBO) – ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டம் ஊடான காலிமுகத்திடல் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்றுவீதியை பயன்படுத்துமாறு காவற்துறையினர் கோரியுள்ளனர்....
விளையாட்டு

பளு தூக்கும் வீரர் ரன்சிலு ஜயதிலக ஆசிய மட்டத்தில் சாதனை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் தேசிய பளு தூக்கும் வீரரான ரன்சிலு ஜயதிலக ஆசிய மட்டத்தில் சாதனையை நிலைநாட்டியுள்ளார். உலக கனிஷ்ட பகிரங்க பளு தூக்கும் சுற்றுத்தொடர் சமீபத்தில் மொனக்கோவில் நடைபெற்றது. இதில் இலங்கையின்...
வகைப்படுத்தப்படாத

கிளிநொச்சியில் காற்றினால் தூக்கி வீசப்பட்டது முன்பள்ளிக் கூரை

(UDHAYAM, COLOMBO) – இன்று  முற்பகல் 11.30  மணியளவில் வீசிய பலத்த  காற்றினால்  உதயநகரில்  அமைந்துள்ள சிறுவர்  முன்பள்ளியின் கூரை  வீசப்பட்டுள்ளது  வீசப்படும் போது மூன்று ஆசிரியர்களும்  முப்பதிற்கும் மேற்ப்பட்ட  ஆசிரியர்களும் குறித்த  கட்டடத்துக்குள் ...
வகைப்படுத்தப்படாத

ஜேர்மனியில் இலங்கை அரசியல் கட்சி தலைவர்கள்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை பாராளுமன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ஜேர்மன் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த விஜயதின்போது ஜேர்மன் அரச ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள், ஜேர்மன் வெளிநாட்டு இராஜாங்க செயலாளர் வோல்டர் ஜே....
வகைப்படுத்தப்படாத

இலங்கை, இந்தியாவுக்கும் இடையில் நிலவும் கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு காரணம் இதுவா?

(UDHAYAM, COLOMBO) – இலங்கை இந்திய கடல்சார் உடன்படிக்கைகளில் கடற்றொழில் ஒத்துழைப்பு தொடர்பான இணக்கப்பாடு ஏற்படுத்தப்படாமையே தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. த மொர்டன் டிப்ளமெசி என்ற இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

வீடுகளின்றி 5 இலட்சத்து 25 ஆயிரம் பேர்

(UDHAYAM, COLOMBO) – நாடளாவிய ரீதியில் 5 இலட்சத்து 25 ஆயிரம் பேர் வீடுகளின்றி இருப்பதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு அதிகார சபை...
வணிகம்

சேவைத்துறையில் 4.2 % அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – கடந்த வருடத்தில் நாட்டின் சேவைத் துறையில் 4.2 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதில் நிதித் துறை சேவைப் பணிகள் 12.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. காப்புறுதித் துறையில் 8.5...
வகைப்படுத்தப்படாத

ரயில் பாதையில் செல்லுதல் தண்டனைக்குரியது- முற்றுகை நடவடிக்கை ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – ரயில் பாதையில் செல்வோரை முற்றுகை இடுவதற்கான நடவடிக்கை எதிர்வரும் 29ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். தமது மற்றும் ஏனையோரை...
கேளிக்கை

இயக்குனர் தர்மசேன பத்திராஜவுக்கு பாராட்டு விழா

(UDHAYAM, COLOMBO) – படைப்புலக வாழ்க்கையில் பொன் விழாவைக் கொண்டாடும் இயக்குனர் தர்மசேன பத்திராஜ பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். பிரபல இயக்குனர் தர்மசேன பத்திராஜவின் படைப்புலக வாழ்க்கைக்கு 50 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு தேசிய...
வகைப்படுத்தப்படாத

தூக்கில் தொங்கிய மூன்று பிள்ளைகளும் கொலையா? – [Photos]

(UDHAYAM, COLOMBO) – மாத்தறை – கம்புறுபிட்டிய – பெரலியதுர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகள் மற்றும் தந்தையின் மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் தற்போது இடம்பெற்றுவருகிறது. தற்போது சம்பவம் இடம்பெற்றுள்ள...