Month : May 2017

வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட வைத்திய சேவையை வழங்க நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட வைத்திய சேவையை வழங்க இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் இணைப்பாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

பங்காளதேசம் மீது ‘மோரா’ புயல் தாக்கியுள்ளது

(UDHAYAM, COLOMBO) – வங்கக்கடலில் உருவான மோரா புயல் இன்று பங்காளதேசத்தை தாக்கியுள்ளது. இன்று காலை 6 மணியளவில் பங்கதேசத்தின் பிரபல துறைமுக நகரான சிட்டகாங் நகருக்கும் கோக்ஸ்நகருக்கும் இடையே  புயல் கரையைக் கடந்ததாக...
வகைப்படுத்தப்படாத

காணாமல் போனோரின் உறவினர்களது போராட்டம் 100 வது நாளை எட்டியது

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் காணாமல் போனோரின் உறவினர்களது போராட்டம் இன்றுடன் 100 வது நாளை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலயத்தில் விசேட சர்வமத நிகழ்வொன்றுக்கு ஏற்பாடு...
வகைப்படுத்தப்படாத

தமிழகத்தில் ஈழ அகதியொருவர் தற்கொலை?

(UDHAYAM, COLOMBO) – தமிழகத்தில் ஈழ அகதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கரூர் – ராயனூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த 21 வயதான அந்தோனிராஜ் ஜோன்சன் என்பவரே இவ்வாறு சடலமாக...
வகைப்படுத்தப்படாத

“எனது ஜூன் மாத சம்பளம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக” – அமைச்சர் டிலான் பெரேரா

(UDHAYAM, COLOMBO) – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அனர்த்தத்திற்குள்ளாகியிருக்கும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2017ம் ஆண்டு ஜூன் மாத சம்பளத்தை தான் நன்கொடையாக வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த...
வகைப்படுத்தப்படாத

நாளை ஜப்பான் செல்கிறார் மஹிந்த

(UDHAYAM, COLOMBO) – தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜகபக்ஷ நாளை ஜப்பான் செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் ஜப்பானில் அமைந்துள்ள பல பௌத்த விகாரைகளில் இடம்பெறும் சமய நிகழ்வுகளில்...
வகைப்படுத்தப்படாத

நிவாரணப்பொருட்களுடன் இந்தியாவின் 3வது கப்பல்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்தியாவிற்கு சொந்தமான மூன்றாவது கப்பல்; ஜலஸ்வா இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நிவாரணங்களை ஏற்றிய பல கப்பல்க் இலங்கை வரவுள்ளதாக அரசாங்க...
வகைப்படுத்தப்படாத

இரத்தினபுரியில் அதிக மழை

(UDHAYAM, COLOMBO) – இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அது 65.5 மில்லி மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலி, கொழும்பு,...
வகைப்படுத்தப்படாத

பல வீதிகளில் போக்குவரத்திற்கு தொடர்ந்தும் தடை

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல்வேறு வீதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மாத்தறை – ஹக்மனஇ மாத்தறை – அக்குரெஸ்ஸஇ அக்குரெஸ்ஸ – கம்புறுபிட்டியஇ அக்குரெஸ்ஸ...
வகைப்படுத்தப்படாத

அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவு:ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை

(UDHAYAM, COLOMBO) – இந்த ஆண்டில் அமைச்சுகளுக்கு புதிதாக வாகனங்களை கொள்வனவு செய்வது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி...