(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்பகுதியில் சில பகுதியில் 50 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தைக் கொண்ட பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம்...
(UDHAYAM, COLOMBO) – நாட்டின் 12 மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரம் அடைந்துள்ளதனால் டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் விசேட செயற்றிட்டம் ஒன்றை சுகாதார அமைச்சு அமுல்படுத்தவுள்ளது. இதனடிப்படையில் பாடசாலை விடுமுறை முடிவடைவதற்கு முன்னர் பாடசாலைகளை...
(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் நிர்மூலமான வீடுகளின் முழுமையான பெறுமதிக்குரிய கொடுப்பனவுகளை உரிமையாளர்களுக்கு வழங்குவதென அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் வாடகை வீடுகளில் வாழ்ந்தவர்களுக்கும்...
(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவு தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள ஜப்பானிய தொழில்நுட்ப குழு இன்று குறித்த பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தவுள்ளது. நேற்றையதினம் பிற்பகல் இந்த குழு இலங்கை...
(UDHAYAM, COLOMBO) – ஐ.பி.எல். 10 ஆவது தொடரின் 22 ஆவது போட்டி இந்தூரில் நேற்று இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் மெக்ஸ்வெல் தலைமையிலான பஞ்சாப் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியும்...
(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தென்னாபிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இடம்பெறவில்லை....
(UDHAYAM, BOLLYWOOD) – ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருந்தோட்டப் பகுதி மக்களையும் சந்திக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்னர் தெரிவித்தார். அடுத்த மாதம்...
(UDHAYAM, BOLLYWOOD) – ‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி-ரஞ்சித் இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவிருக்கிறார். கபாலி’ படத்தைப் போன்றே இப்படத்திலும் ரஜினி...
(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக சேவையின் ஒரு பகுதியாக ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. அண்மையில் திறந்துவைக்கப்பட்ட இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்...
(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் சாகச சுற்றுலாத்துறையை சக்திமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. சர்வதேச தரத்துக்கு இந்தத் துறையை மேம்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக படையினரின் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக...