Month : March 2017

கேளிக்கை

பிரபல நடிகை காலமானார்!! நடிகர் சங்க உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை

(UDHAYAM, CHENNAI) – பழம்பெரும் பிரபல நடிகையான கே.ஆர்.இந்திரா நேற்றைய தினம் சென்னையில் காலமானார். பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஜெய கீதாவின் தாயாரும் கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும்...
கேளிக்கை

சிக்கலில் வெளியான பாகுபலி டிரைலர்!! தமிழில் இதோ – [VIDEO]

(UDHAYAM, CHENNAI) – பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர்....
வகைப்படுத்தப்படாத

சிரியா பள்ளிவாசல் மீது அமெரிக்கப் படை வான் தாக்குதல்!! 40-க்கும் அதிகமானோர் பலி – [VIDEO]

(UDHAYAM, COLOMBO) – சிரியாவில் ஒரு பள்ளிவாசல் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் இந்த பள்ளிவாசல் அமைந்திருக்கிறது. இதன் மீது குண்டுகள் வீசப்படும் வீடியோ சமூக...
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

(UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்...
வகைப்படுத்தப்படாத

விமலின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசாங்க வாகனங்களை முறைகேடாக...
வகைப்படுத்தப்படாத

ரொராண்டோ மாநகரசபை – யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில் உடன்படிக்கை

(UDHAYAM, COLOMBO) – கனடாவின் ரொராண்டோ மாநகரசபைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில்அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலககேட்போர் கூடத்தில் நேற்று  இடம்பெற்றது. ரொராண்டோ மாநகர சபையின் மேயர்...
வகைப்படுத்தப்படாத

கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கப்பலில் உள்ள அனைத்து உபகரணங்களும் பொசாசோ துறைமுகத்திற்கு

(UDHAYAM, COLOMBO) – சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆரிஸ் 13 கப்பலில் உள்ள எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் சோமாலிய பொசாசோ துறைமுகத்திற்கு வழங்கப்படவுள்ளன. அந்த கப்பலின் முதன்மை அதிகாரி ருவன்...
வகைப்படுத்தப்படாத

கிண்ணியா பிரதேச பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் இயக்கம்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காரணமாக கடந்த வாரம் 3 நாட்களாக மூடப்பட்ட 66 பாடசாலைகளும் இன்று முதல் வழமை போல் இயங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா வலய...
வணிகம்

இலங்கையில் மீன் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்ய 375 மில்லியன் ரூபா நிதி

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் மீன் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்ய 375 மில்லியன் ரூபா நிதி உதவியை தென்கொரிய அரசாங்கம் வழங்கவுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கல் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சிக்கும்,...
வகைப்படுத்தப்படாத

இலங்கையர்களின் பொறுப்பு தொடர்பில் பிரதமர்

  (UDHAYAM, COLOMBO) – நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளை தேர்தெடுக்க வேண்டியது இலங்கையர்களின் பொறுப்பு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வீரக்கெட்டிய, ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...