Month : March 2017

வகைப்படுத்தப்படாத

நிலைபேறான அபிவிருத்திக்கு பொறிமுறை

(UDHAYAM, COLOMBO) – நிலைபேறான அபிவிருத்திக்கு பொறிமுறையொன்றை ஏற்படுத்தும் நோக்கில் நிலைபேறான அபிவிருத்தி சட்டமூலமொன்று கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை நிலைபேறான அபிவிருத்தி சட்டமூலத்திற்கான பிரேரணையை பிரதமர் பாராளுமன்றத்தில் நேற்று...
வகைப்படுத்தப்படாத

தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீது கை குண்டு தாக்குதல்

(UDHAYAM, COLOMBO) – கலேவெல நகரில் தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீது கை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலின் போது படுகாயமடைந்த பாதுகாப்பு அதிகாரி தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

கொழும்பு பல்லைக்கழக மோதல் சம்பவம் ; மாணவர்களுக்கு பிரவேசத் தடை

(UDHAYAM, COLOMBO) – கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 2ம்,3ம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு பிரவேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பீடாதிபதி பேராசிரியர் அதுல ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான பொரளை ஆனந்த...
வகைப்படுத்தப்படாத

நாட்டின் பல பிரதேசங்களில் மழை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்கு சப்ரகமுவ மேற்கு மற்றும் ஊவா...
வகைப்படுத்தப்படாத

எரி பொருட்களின் விலையில் மாற்றம்.?

(UDHAYAM, COLOMBO) – எரி பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்தார். அரசாங்கத்துக்கு எரி...
வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழக மாணவ இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ; 4 மாணவர்கள் மருத்துவமனையில்

(UDHAYAM, COLOMBO) – பொரளை பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவ இரு குழுக்களுக்கு இடையில் நேற்றைய தினம் மோதல் ஒன்று இடம்பெற்றது. குறித்த மோதலின் போது 4  மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில்...
வகைப்படுத்தப்படாத

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் செயற்பாடுகள் ; மகிந்த அணி அதிருப்தி

(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் செயற்பாடுகள் தொடர்பில் மகிந்த அணி அதிருப்தியை வெளியிடுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியடும்...
வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கோப் குழுவில்

(UDHAYAM, COLOMBO) – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கோப் குழுவில் பிரசன்னமாகவுள்ளது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு, இன்று பிரசன்னமாக விருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு...
வகைப்படுத்தப்படாத

இரட்டை கொலையுடன் தொடர்புடைய 19 வயதுடைய இளைஞர் கைது

(UDHAYAM, COLOMBO) – தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலையுடன் தொடர்புடைய 19 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவனொளிபாத மலை வனப் பகுதியில் மறைந்து இருந்த நிலையில் குறித்த நபர்...
வகைப்படுத்தப்படாத

மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டம்; மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகள் நிறைவேற்றப்படவில்லை

(UDHAYAM, COLOMBO) – மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டம் காரணமாக நாவுல எலகமுவ பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேச மக்களுக்கு மகாவலி அதிகாரசபையினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாமையின்...