வணிகம்

150 தொழிற்சாலைகள்

(UDHAYAM, COLOMBO) – கிராமப் பெண்களின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக 150 தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் 25 தொழிற்சாலைகள் என்ற அடிப்படையின் கீழான திட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது 50 தொழிற்சாலைகளில் உற்பத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Related posts

‘நம்பிக்கைக்கான வெகுமதி’ நிகழ்வில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு வெகுமதியளித்த சதாஹரித

புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்

விவசாயிகளுக்கு இலவசமாக உரம்