வகைப்படுத்தப்படாத

இந்திய கடற்றொழிலாளர்கள் 4 பேர் கைது!!

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் கடற்றொழில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர்களின் படகும் கடற்படையினரால் கைபற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் மேலதிக சட்ட நடவடிக்கையின் பொருட்டு யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்படவுள்ளனர்.

 

Related posts

මේ වනවිට බීමත් රියදුරන් 1500ක් අත්අඩංගුවට

More Minuwangoda unrest suspects out on bail

அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவு:ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை