உள்நாடு

ஹோட்டல் உரிமையாளர் சடலமாக மீட்பு

(UTV|கொழும்பு) – கெஸ்பெவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று(07) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் 50 வயதுடைய கெஸ்பாவ பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் மனைவியும் காயங்களுக்கு உள்ளாகி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பிலியந்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில்

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 65 வீதத்தை கடந்தது

editor

பல்கலைகழக ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்