உள்நாடு

ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு பிணை

(UTV|கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

அவசரத் தேர்தல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகாது

கிழக்கு முனையத்தின் பணிகள் 2024 ஜூன் மாதம் ஆரம்பம்!

ஆற்றை அகலப்படுத்த நடவடிக்கை