சூடான செய்திகள் 1

ஹேசா விதானகேவை கைது செய்யுமாறு உத்தரவு

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகேவை கைது செய்யுமாறு எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஹேசா விதானகே இரண்டு கோடி ரூபா பெறுமதியான உபகரணங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது – விமர்சிக்கும் மக்களை அச்சுறுத்தி, வாய்களை மூடச் செய்கிறது – சஜித் பிரேமதாச

editor

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்