சூடான செய்திகள் 1

ஹெரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் 5 பேர் கைது

(UTV|COLOMBO) தெற்கு அதிவேக வீதியின் கொடகம பிரதேசத்தில் காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை , கரன்தெனிய மற்றும் ஹக்மன பிரதேசங்களை சேர்ந்த சிலரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து இரண்டு கிராம் 630 மில்லிகிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

சமஷ்டி முறையிலான தீர்வே அரசியல் தீர்வாக வலியுறுத்துகிறோம் – மத்திய செயற் குழு கூட்டத்தில் எம்.ஏ. சுமந்திரன்

editor

நேற்று இனங்காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் விபரம்

ரயன் மீண்டும் விளக்கமறியலில்…