உள்நாடு

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்பு

(UTV|கொழும்பு)- கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சுமார் 68 கிலோ கிராம் ஹேரோயின் போதைப்பொருளும் 50 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு இணைந்து காலி கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மலையக ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.

பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்

மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – தேயிலைத் தோட்ட உரிமையாளர் பலி.