உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

(UTV|கொழும்பு)- இரண்டு கோடி  ரூபாவுக்கும் அதிக  பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர்  கொழும்பு குற்றத்தடுப்ப பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தல, பெலன்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்

Related posts

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களது கால எல்லை நீடிப்பு

ஜா-எல பகுதியில் ஐவர் கைது

இந்தியாவிலிருந்து 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்