உள்நாடு

ஹெரோயின் போதை பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது

(UTVNEWS |ANURADHAPURA) – ஹெரோயின் போதை பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலாஓயா பாலத்திற்கு அண்மித்த பகுதியில் தம்புத்தேகம பொலிஸாரால் மேற்கொண்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் 29 வயதுடைய கல்னேவ பிரதேச சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபரை தம்புதேககம நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

அரசு வைத்தியசாலைகளில் பணம் செலுத்தி மருந்துகளை வாங்கலாம்

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் ஜனாதிபதியினை சந்தித்தனர்

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்

editor