உள்நாடு

ஹெரோயின் போதை பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது

(UTVNEWS |ANURADHAPURA) – ஹெரோயின் போதை பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலாஓயா பாலத்திற்கு அண்மித்த பகுதியில் தம்புத்தேகம பொலிஸாரால் மேற்கொண்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் 29 வயதுடைய கல்னேவ பிரதேச சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபரை தம்புதேககம நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிச் சூடு

editor

நாங்கள் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி அநுர

editor

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை – முன்னாள் அமைச்சர் அலி சப்ரி

editor