வகைப்படுத்தப்படாத

ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது…

சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதி கொண்ட ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து 2 கிலோகிராம் நிறைக்கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

போதைப் பொருள் தொடர்பான பிரச்சினையை சமூகமும் ஊடகமும் மறந்திருப்பதாக பிரதமர் தெரிவிப்பு

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் வெற்றியாளர் தொடர்பில் குழப்பம்…

President instructs Officials to accelerate Moragahakanda