சூடான செய்திகள் 1

ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவருக்கு கிடைத்த தண்டனை!!!

(UTV|COLOMBO) போதைப்பொருள் கடத்தியமை மற்றும் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு, இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஷஷீ மகேந்திரன் மரணதண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

2017 டிசம்பர் 11 ஆம் திகதி, கொழும்பு – 14 எச்.ஆர். ஜோதிபால மாவத்தையில் 105 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாட்டில் தொழில் புரியும் பணியாளர்களுக்கு பத்து மில்லியன் வீட்டுக்கடன்

மஸ்கெலியா எமலீனாவில் கடும் காற்று : 20 பேர் நிர்கதி

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்