சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-நாட்டின் பல பிரதேசங்களில் ஹெரோயினுடன் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்களிடமிருந்து 14 கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோதரை பிரதேசத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இரு சந்தேக நபர்களும் பதுளை மற்றும் வெலிகடை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 43 வயதுடைய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

வெள்ளிகிழமைகளில் முஸ்லிம் பள்ளிவாசல்களில் இடம்பெறும் மத செயற்பாடுகள் சிங்கள மொழியில்-அமைச்சர் ஏ.எச்.எம் ஹலீம்

ஐ.தே.கட்சியின் தலைமை ரணிலுக்கு

சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு…