சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-நாட்டின் பல பிரதேசங்களில் ஹெரோயினுடன் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்களிடமிருந்து 14 கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோதரை பிரதேசத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இரு சந்தேக நபர்களும் பதுளை மற்றும் வெலிகடை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 43 வயதுடைய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

யோஷித ராஜபக்ஷவிற்கு பதவி உயர்வு

நாட்டிற்கு கிடைக்கும் சமுத்திரவியல் நன்மைகளை இந்தியா ஈட்டிக் கொள்ளும் அபாயம் – சாகல [PHOTOS]

இலங்கைப் பணியாளர்களுக்கு 14 துறைகளின் கீழ் ஜப்பானில் தொழில்?