உள்நாடு

ஹெரோயினுடன் நபரொருவர் கைது

(UTV|கொழும்பு) – ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதை பொருளுடன் நபர் ஒருவர் காவற்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து 1.015 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மகளையும் மகளின் தோழியையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

ரயிலுடன் கார் மோதிய விபத்தில் நபர் ஒருவர் பலி

விஜித ஹேரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை- ரோஹித