உள்நாடு

ஹெரோயினுடன் நபரொருவர் கைது

(UTV|கொழும்பு) – ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதை பொருளுடன் நபர் ஒருவர் காவற்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து 1.015 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புத்தாண்டு காலத்தில் நாடு முழுவதும் விபத்துகள் அதிகரிப்பு – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

editor

மூன்றாவது மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டது

மஹிந்த தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம்

editor